tag:blogger.com,1999:blog-2489953212859151668.post2620384844642977585..comments2023-09-23T18:39:31.531+05:30Comments on யாதும் கேளிர்: அ.முத்துலிங்கம் எனும் அதிசயக்காரர்RAGUNATHANhttp://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2489953212859151668.post-26700779264573790022012-12-21T16:58:23.724+05:302012-12-21T16:58:23.724+05:30புவியீர்ப்புக் கட்டணம் என்ற அவரது சிறுகதை தான் முத...புவியீர்ப்புக் கட்டணம் என்ற அவரது சிறுகதை தான் முதன்முதலில் திண்ணை.காமில் நான் படித்தது. ஆனால் அவர் மூத்த எழுத்தாளர் என்பது அப்போது தெரியாது. அந்தக் கதையிலேயே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு....<br /><br />பின்னூட்டத்துக்கு நன்றி தமயந்தி :)RAGUNATHANhttps://www.blogger.com/profile/06700163328333143718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2489953212859151668.post-67844134990674729582012-12-21T13:22:28.406+05:302012-12-21T13:22:28.406+05:30ரகு, அ.முத்துலிங்கம் நிஜமாகவே ஒரு அதிசயக்காரர் தான...ரகு, அ.முத்துலிங்கம் நிஜமாகவே ஒரு அதிசயக்காரர் தான். நானும் அவரின் சில புத்தகங்களை படித்திருக்கிறேன். மகாராஜாவின் ரயில் வண்டி -யில் ஆரம்பித்தது. நகைச்சுவையுடன் எழுத்து நடை இருந்தாலும் இடையில் கண்களில் கண்ணீர் கோர்த்து மனதை கனக்க வைக்கும் எழுத்து அவருடையது. அராமிக் மொழி பற்றி எழுதும் போது அவரின் ஆதங்கம் நமக்கும் தொற்றிகொள்வது இயல்பே. உண்மை கலந்த நாட்குறிப்புகள், அமெரிக்கக்காரி, அமெரிக்க உளவாளி, ஒன்றுக்கும் உதவாதவன் என படிக்க படிக்க சுவை குறையாத புத்தகங்கள். மேலும் எவ்வளவு முறை படித்தாலும் திகட்டாத புத்தகங்கள். ஆப்ரிக்கா, பாகிஸ்தான் மற்றும் பல நாடுகளுக்கு நாம் சென்று வந்த மாயை நம்மை தொற்றிகொள்வது உண்மை. அவருடைய வலைதளத்தின் நிரந்தர வாசகி நான்நானாக நான்https://www.blogger.com/profile/06245790126842589285noreply@blogger.com